பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 2947 இன்பம்வங் துற்ற காலே இருங்களி எய்தல் தானும் துனடம்வங் துறற காலேத் துயருழந்து அழுதல் தானும் மன்பதை புரக்கும் வேங்தே அறிவிலார் மாடசி, கலலோர் துன்பமும் இன்பங் தானும் தொல்வினேத் தொடர்ச்சி என்பார். on- - (பிரமோத்தர காண்டம்) இந்தப் ப்ரசாங்கள் இங்கே அறிய வுரியன. அரிய ஞான சிலர்களுடைய மன நிலைகள் பெரிய அதிசயங். களாய்ப் பெருகியுள்ளன. அத்தகைய மேலான சத்துவஞானி களும் வியத்து போற்றத் தக்க சித்த சாக்தமும் உத்தம சீர்மையும் இக் கோமகனிடம் சேமமாய்க் குடி கொண்டிருக்கின்றன. தன் கணவனுடைய குணகணங்களை எண்ணி எண்ணிக் கண்ணிர் சாந்து இப் பெண்ணாசி கரைக் கிருந்துள்ளமையை உரைகளில் உணர்ந்து காம் உள்ளம் காைகின்ருேம். மிதிலையில் வந்து தன்னை மணந்து கொள்ள வேண்டி அரிய வில்லை எளிதில் வகளத்த அந்த அழகிய தோள்களை கினைந்து நெஞ்சம் உருகினள். கலியாணச் சடங்குகளில் அக் குலமகன் நடத்து கொண்ட ஈளின விளையாடல்களை இனிது சிக்கித்து விழி ர்ே சிக்கினுள் பதிலைா யிாம் சேனைத் தலைவர்களுடன் முனைக்து வந்து விாைக்து வளைக் து வெகுண்டு பொருத கரனுடைய படைகள் முழுவதையும் மூன்றே நாழிகையில் கொன்று தொலைத்த அவ் வெனறி விரத்தை வியக்க மறுகினள். கங்கைக் கரையில் குகளுேடு நட்புரிமை கொண்டு பேசிய அற்புத நிலையைக் கருதி ஆர்வம் மீதார்த்தாள். ' கீ என் தோழன்; எம்பி நின் தம்பி, இவள் உன் கொழுந்தி' என்று குகனை நோக்கி முன்னம் இராமன் சொன்ன மொழிகளை உன்னி உன்னி உள்ளம் உருகினள். என்ன அன்பு: என்ன கண்பு என்ன பண்பு! எவ்வளவு பெருந்தகைமை! எனக் காதலனுடைய அரிய கீர்மைகளை வியங்து பிரியம் மீதுார்க்க புகழ்ந்தாள். ஏழை வேடன் என்றது. குகனது நிலைமையையும் இராம னது தலைமையையும் கருதி வந்தது. முடி மன்னர் எவரும் அடி வணங்கித் தொழுகின்ற உயர்ந்த சக்க வர்த்தித் திருமகன் தாழ்க்க வேடனிடம் ஆழ்க்க அன்பு பூண்டு ஆர்வத்தோடு அன வளாவியுள்ளது அதிசய ர்ேமை ஆதலால் அதனே உவத்து துதி செய்த கின் ருள். தம்பி பாகனிடம் அக் கம்பி கொ ண்டுள்ள அன் புரிமையை நினைத்து கினைத்து என்புருகி இாங்கிள்ை.