பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2988 கம்பன் கலை நிலை னது அதிகாச ஆண்கள் அமார் கிாள்களே அடிமைகள் ஆக்கி அதிசய நிலைகளில் விதிசெய்து வருகின்றன. 'தெய்வ சக்தரி ஆன கிலோத்தமையும் என் கசல் செருப் பைத் தன் தலையில் காங்கி வருவதை ஒரு தனிப் பெருமையாக மதித்து மகிழ்வள்; நீ என்னே பாதும் மகியாமல் மதி கெட்டிருக் ருெயேபேதாய்!” என ச் சீதைக்குச் சுட்டிக் காட்டவே அம் மதி கேடன் அங்கனம் சுதி கூட்டிச் சதி கீட்டி அடைந்தான். அவனுடைய கருத்தும் கவனமும் குளிப்புகள் யாவும் சான கியைத் திருக்கி எப்படியும் வசப் டுத்த வேண்டும் என்றே யாண்டும் மூண்டு விருத்தியாய் வேலை செய்து வருகின்றன. தாக் கம் பிடிக்காமல் எக்கம் பிடித்து அள கிடலசிய Ho ஆடம்பரங்க ளோடு போசை மண்டி ஒரே நோக்கக்ாய் தேமே அசோக வனத்தை நோக்கி அப் போக்கன் பொங்கி வந்தான், விடியுமுன் எழுத்த இவனது எழுச்சியை கோக்கி என்ன விடியுமோ? என்று இமையவர் எல்லாரும் உள்ளம் அஞ்சினர். மங்திரம் யாதோ? யாரொடும் போமோ? என்று இங்திரன் முதலோர் உயிர்ப்பு அவிந்திருந்தார். இராவணனுடைய அடலாண்மைகள் வானவர் குலத்தை எவ்வாறு அச்சுறுத்தி வைத்திருக்கிறது என்பதை இகளுல் உய்த் துணர்ந்து கொளலாம். என்றும் இமையாத கண்களையுடைய அமரர் அன்ற அச் சத்தால் தங்கள் கயனங்களை மூடிக் கொண்டனர். இமைப்பிலா காட்டங்கள் முகிழ்த்தனர் என்றது அவரது கெஞ்சத் திகிலின் கிலை தெரிய வந்தது. மூச்சு விடாமல் பேச்சடங்கிக் கண்ணே மூடிக் கடும் பயங் கொண்டு கலங்கி யிருக்கமையால் இலங்கை வேக் தனது கொடுங் தண்டங்கள் துலங்கி கின்றன. இத்தின் முகலாயி னேர் அஞ்சி கடுக்கிய கிலையை இங்கே குறித்துக் காட்டியது அக்தாத்தோடு எவ்வுலகையும் அவன் அடக்கி ஆண்டு வரும் ஆற்றலும் ஏற்றமும் தெரிய. அகிலமும் திகிலுற ஆட்சி புரிவது காட்சிக்கு வந்தது. இத்தகைய போாசன் காம பாவசனய் அசோக வனத்துள் வர்து புகுத்தான்; சீதை அமர்ன்துள்ள குளிர் தருவின் சூழலை