பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2998 கம்பன் கலை நிலை 'அழகு இளமை அறிவு அமைதி முதலிய கல்ல சீர்மைகள் எல்லாம் நன்கு அமைக் கிருந்தும் உன் உள்ளத்தில் இாக்கம் இ லாகிருப்பது எனக்கு உயிர் வேகனை யாயுள்ளது' எனத் தனது விாக காபத்தை வெளிப்படுத்தி வினே புலையாடியுள்ளான். காணம் இமுக்த கசையுழந்து வேணவாவுடன் விளித்து அலைகிருன். எவ்வளவு செல்வங்களைக் காட்டியும், எத்துணை ஆசைகளை மூட்டியும் பாதும் கருதாமல் கன்னே அவமதிக் கிருக்கிருளே! என்னே இது சீன எண்ணி உகாந்தவன் இறுதியில் உறுதியாக ஒரு கண்ணியை விசினன். வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல் கேட்டும் காண்டற்கு இருத்திகொல்? கிள்ளை நீ! இப்படி எடுத்துக் காட்டியிருக்கிருன் . மானின் பின் போன உன் காயகன் அன்றே மாண்டு போ 'ஞனே! மீண்டும் அவனேக் காணலாம் என். கருதி யிருக்கிருயா? அவ்வாருயின் அது வினே யாம். ஒரு அசுர சக்கா வர்த்தி அருமை யாக வளர்த்து வந்த கல்ல புள்ளி மசன் முன்பு அங்கு வந்தது; அதன் அழகில் மயங்கி இராமன் அதனைப் பிடிக்கச் சென் முன். சென்ற இடத்தில் அசுரர்கள் பிடித்து அவன்ைக் கொன்று விட்ட னர்; அன்று அவன் சாகும்பொழுது வாய்விட்டு அலறியது உன் செவியில் கேட்டிருக்கும்; செக்தப் போனவன் மறுபடியும் வரு வான் என்று எண்ணுவது எவ்வளவு பைத் கியம்! உன்னேக் கை விட்டுப் போன அவனே மறக்துவிடு; எவ்வகையிலும் உனக்குக் கதியாயுள்ள என்னே உவந்து கொள்!' என இங்கனம் உறுதி குழ்க் து மொழிக்கான் பொல் லாக வஞ்சன் புலையாடுகின்ருன். மானுய் வந்த மாரீசன் இராம பானம் பட்டுக் ேேழ விழும் பொழுது 'ஆ! சீதா! லட்சுமன!’ என்று இராமன் கூவுவது போலவே வஞ்சமாய் அவன் கூவி மாண்டான் ஆதலால் அக் கூவலை ஆவலோடு சண்டு குறித்துக் காட்டினன். அக்கப் பொய்க் குரலை மெய்க்குரல் என். புனேக்து புளுகி யிருக்கிருன். விட்டு கல்=கொல்லுதல் அது பொய்யான போலிக் குரல் என்.அ வைதேகி ஒரு வேளே கருதியிருக்கவும் கூடும் என்று மெய்யானது என அதனே வலியுறுத்திகுன் பொல்லாத பொய்யனும் மெய்