பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன். 3023 காயம்=ங்யாயம், திே. அதற்கு மாருனது அகாயம் என்க. வினே அழிந்து போகாதே என கேர்த்துள்ள அழிவு நிலை களை அவன் கினைந்து கோக்கி எவ்வகையிலாவது திருந்தி வாழும் ւյգ பரிந்து பேசுகிருள். அருள் சீர்மை ஆதாவு புரிகிறது. இறுதியில் கூறிய உறுதிகள். புத்தி போதனைகள் பலவகையான யுத்திகளோடு கலந்து உலக அனுபவங்களைத் தழுவி உணர்வு நலங்களை வெளி செய்து வருகின்றன. பாவ வழிகளின் பழிதுயரங்களையும் புண்ணிய சிலங் களின் கண்ணியஇன்பங்களையும் கருதிகாணக் காட்சிதருகின்றன. பூவிலோன் ஆதியாகப் புலன்கள்போம் நெறியிற் போகாத் தேவரோ அவுணர்தாமோ கிலேகின்று வினையில் தீர்ந்தார்? எவல்எவ் வுலகும்செய்யச் செல்வம் கிற்கு இசைந்த என்ருல் பாவமோ முன்னிசெய்த தருமமோ தெரியப் பாராய்! (1) இப்பெருஞ் செல்வம்கின்கண் ஈங்தபே ரீசன் யாண்டும் அப்பெருஞ் செல்வம் துய்ப்பான் கின்றுமரி தவத்தினன்றே ஒப்பருங் திருவும் ங்ேகி உறவொடும் உலக்க வுன்னித் தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தைக் காமி யாதே. (2) மறந்திறம் பாத தோலா வலியின ரெனினும் மாண்டார் அறங்திறம் பினரு மக்கட் கருள்திறம் பினரு மன்றே பிறந்திறங் துழலும் பாசப் பிணக்குடைப் பிணியில் தீர்ந்தார் துறந்தரும்பகைகள் மூன்றும் துடைத்தவர்.பிறர்யார் சொல்லாய். தென்தமிழ் உரைத்தோன் முன்னத் தீதுதிர் முனிவர் யாரும் புன்தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலம் புகுந்த போதே கொன்றருள் கின்னல் அன்னர் குறைவது சாதம் கோவே! என்றனர் யானே கேட்டேன் அதற்கு இயைவ செய்தாய் (4) உன்னேயும் கேட்டு மற்றுன் ஊற்றமும் உடைய நாளும் பின்னேயில் அரக்கர் சேனைப் பெருமையும் முனிவர் பேணிச் சொன்னபின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் சின்ன பின்னங்கள் செய்த அதனே சிந்தியாயோ? (5) ஆயிரம் தடக்கையானின் ஐந்நான்கு கரமும் பற்றி வாய்வழி குருதி சோரக் குத்திவான் சிறையில் வைத்த தாயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் யேறிக் திலேயோ எகும் நெறியறிங் திலாக சோ! (6)