பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3024 கம்பன் கலை நிலை கடிக்கும்வல் லாவும் கேட்கும் மந்திரம் களிக்கின்ருேயை அடுக்குமீ தடாதென் ருன்ற ஏதுவோடு அறிவு காட்டி இடிக்குகர் இல்லை; உள்ளார் எண்ணிய தெண்ணி யுன்னே முடிக்குகர் என்ற போது முடிவன்றி முடிவது உண்டோ? (7) (கிர்தனைப்படலம், 53-59) முடிவில் இவ்வாறு முடிவாகக் கூறியிருக்கிருள். 'பிாமதேவன் முதலாகத் தேவர் யாவரும் உயர்க்க இன்ப கிலைகளில் சிறக்த வாழ்க்க வருதல் கரும நீதிகளினலேயாம். அவற்றைக் கைவிட்டுப் பாவங்களைத் தழுவி நின்ற அசுரர் ன்ல் லாரும் பாழாய் அழிக் த போயுள்ளனர். தேவர்களும் வணங்ெ எவல் செய்யும் படி பெற்றுள்ள இக்கப் பெருஞ் செல்வங்கள் பாவக்கினல் வன்தனவா? அல்லது புண்ணியத்திகுல் கிடைக்க னவா? இதனைக் கொஞ்சம் சிக்கண செய்து பார்! பெறலசிய இக் கப் பெரும் பாக்கியங்களை உனக்குத் சக்தருளிய சிவ பெருமா அம் சருமத்தினலே சான் கிலத்து வருகிருச்; கருமம் நீங்கிளுல் கடவுளாயினும் வச மு'முடியாது; கடையாகவே காழ்க் துபட கேரும், தே ைகோடிகளுக்கும் சிவகோடிகளுக்கும் கருமம் ஆகா சமாயுள்ளது. அதனை எவன் இழக்கானே அவன் உயிர் அற்ற சவம் ஆன்ெருன். அத்தகைய சருமத்தை மறக்து பாவத்தை விழைங்க கொண்டு வாழலாம் என். எண்ணுவது முழுமூட மேயாம். அாசம் குலமும் அடியோடு அழிய வழி கேடிக் களி மிகுத்து கிற்கின்ரு ய் உன் கிலே இழி மடமையானது; பரிதாபமு டையது. உலகை யெல்லாம் வெல்ல வல்ல அதி விசர் ஆயினும் அறமும் அருளும் அவர் பால் இல்லையாயின் அவர் இழின் த அழிக் தே போவர். இதனை உண்மையாக கீ தெளித்து கொள். பிறவி ங்ேகிப் பேரின் ப கிலைகளை அடைபவர் எ வரும் அறமும்.அருளும் உடையவாேயாவர். சரும சிலர்கள் இருமையும் பெருமை பெறு ன்ெறனர். அருக்கவக்குரிசிலான அகத்தியர் முதலிய மாதவர்கள் என் காயகனே வனத்தில் கண்டு உன் இனத்தவர்கள் செய்து வரு மெ கொடுமைகளை எடுத்துாைத்தனர்; தமக்கு கேர்த்துள்ள இடர்களை சீக்கித் தம்மைக் காத்தருளும்படி அவர் முறையிட்டு வேண்டினர். அாக்கர் குலம் அழிக் காலன்றி உலகம் இனிது வாழ முடியாதென். முனிவர் திாள் கூறவே, தியோரை அடி யோடு அழித்து சல்லோசைக் குடியோடு காக் சருளுவதாக எம்