பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3030 கம்பன் கலை நிலை தள்ளமையைக் குறிப்பாக இக்கனம் இகழ்ந்து கூறினுள். உன்னைப் பற்றிப் பிடித்துக் குத்திச் சிறையில் வைத்தான் கார்த்த விசியன். அந்தப் பெரிய போர் வீானைப் பாசாாமன் பொருது அழித்தான்; அரிய திறலுடைய அவன் என் நாயகன் எதிாேன்னியனும் இழித்துதொலைத்தான்.இதனைத்தெளிந்துகொள். கோதண்ட விசனுடைய அருந்திறலாண்மையை வானும் வையமும் அறிந்து வியந்து உவந்து புகழ்ந்து வருகின்றன. நீ அறிந்திலையோ? என்னும் இவ் விை அவனது அறியாமை க்கு இாங்கிப் பரிந்து வந்தது. இங்ஙனம் பரிவோடு இகழ்ந்து பேசி வக்தவள் இறுதியில் விளித்தது எரி விசி எழுத்தது. நெறி அறிந்திலாத சோ! என இங்கனம் தணித்து கூறியது அவனது சே நிலைகளை நன்கு தெளிந்து வருதலால் நேர்ந்தது. கள் ளம் புரிந்து நன்னேக் கவர்ந்து கொண்டு வன்து நாளும் உள்ளம் கொதிக்கச் செய்து வருதலால் இக் குலமகளது உயையும் கொதி த்து வந்தது. உ. ள்ளச்சூடு உரைகள் தோறும் ஊடுருவி வருகிறது. இாவணனே வென்றவனேக் கோன்றவனே வென்றவன் னன இராமனே இங்கே எடுத்துக் காட்டியது 'அக்கக் குலவிாலுடைய குல பத்தினியைக் ஆலை துடிக்கச் செய்யாதே புலே மகனே கிலே மையை உணர்ந்து பிழைத்துக் கொன்' எனத் தலைமை தோன்ற உணர்த்திய படி பாம். கடிக்கும் வல் அரவும் கேட்கும் மத்திரம். தன் பேச்சை முடிக்கும் பொழுத முடிவில் இதை உரைத் தருளினுள் கொடிய கச்சுப் பாம்பினும் கொடியவன் என இரசவ ணைனே இடித்துக் கூற இதனே எடுத்துக் கர் ட்டினள். பாம்பும் மந்தி த்திற்குக் கட்டுப்படுமே; நீ ஒன்றக்கும் கட் டுப்படாமல் உள்ளம் செருக்கி கிற்ன்ே மூயே! இது எவ்வளவு கொடுமை உலகிற்கு எவ்வளவு தயாம் உலகை ஆளுகிற அரசன் தெறியுடையனப் ച് കീഴ്ക് இனிது பேணி ல அரியவன்; அவன் தீயவன் ஆணுல் பாம்பின் வாங்க் கே பேசல் வையமெல்லாம் வெய்ய துயரால் நொந்து கவிக்கும் பாம்பின் கடியும் ஒருவாறு நீங்கும்; கொடிய அரசன் ம்ேபு அதனினும் தீயது.