பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3034 கம்பன் கலை நிலை அத் தீயவன் செய்து விடுவானே என்று துடித்து மூண்டு கடுத் தான். தன் ஆண்டவனுடைய தேவிபால் அப் பாவி நெருங்கு முன் பாய்த்து கொன்று அவனுடைய தலைகளைத் திருகி எறிந்து உடலைச் சிதைத்து ஒழிக் விட வேண்டும் என்று ஊக்கி மூண் டான். விாத் துடிப்பு வி. கொண்டு கின்றது. என்னை ஆளுடை நாயகன் தேவியை என்முன் சொன்ன சேன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி. ண ன்ற கல்ை அனுமான் எண்ணி கின்ற கிலையை காம் கண் எதிரே கண்டு கிற்கிருேம், காட்சிகள் விசத் துடிப்புகளை விளக்கி கிற்கின்றன. மறைத்து கின்ற அவனே இடையே சாம் மறக்கிருக் தோம்; அக்த அருத்திறலாளனே க் கிறந்து காட்டி கவி இங்கே விாச் சுவைகளை யூட்டி யிருக்கிரு.ர். சரித நிகழ்ச்சி இனிய சுவை களை விளைத்து அரிய உணர்ச்சிகளை வளர்த்து இன்பம் புரிந்து வருதலை இடங்கள் தோறும் அவித்து வருகிருேம். அசோக வனத்தில் வைத்தே இலங்கை வேந்தனேக்கொன்.து தொலைத்து இராம பத்தினியை ஏடுத்துக் கொண்டு போய் விட வேண்டும் என். அடித்திருத்தலால் அவ் விானுடைய உள்ளத் துணிவும் ஊக்கப் பாடும் உரிமை அன்பும் உலகம் அறிய கிலவி கின்றன. காரிய வேகம் வீரிய விவேகமாய் வியிட்டு கின்றது. கினைந்தனன் காம் பிசைந்திருந்தான் என அவனது கிலேமை யை இக்கனம் வசைக்தி காட்டியிருக்கிரு.ர். இராவணனது கிலையை எதிர் நோக்கிக் கொலைக் குறிப்போடு அனுமான் அவ்வாறு மூண்டு கிற்க எறிய கோபம் இறங்கின வ குய் மீண்டும் கசையால் தாழ்த்தான்; ஆசையால் அடங்கி வந்து பிாட்டி எதிாே அவ் வேந்தன் சாக்கமாய்ப் பேச சேர்க்கான். ஊழித் திபோல் பொங்கி எழுத்த கோபத்தை ஆசைக்கடல் அவித்து கின்றது என்ற தல்ை அவனது கிலைகளை ஈன்கு தெரிந்து ர்ேமைகளைக் கூர்மையாய் ஒர்க்து கொள்கிருேம். சிதை இகழ்த்து பேசிய பேச்சுகள் எல்லாம் அவனுடைய கெஞ்சத்தை எரித்து கிலை குலைத்து கின்றன. கூறிய மொழிகளை கினைத்து கினேந்து மானமும் காணமும் மிகுந்து மறு கி யுளைக்கா ஆம்.அருகு நெருங்கிக் கே.ணுதலாக வேறே மாறு கூறநேர்க்தான்.