பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3055 ‘Make the character of Mahavira, your ideal. Build your life on this great ideal of personal service.” 'மகா விானை அனுமானுடைய ச்ேமையை நீங்கள் பின் பற்றுங்கள்; புனிதமான இக்கப் பெரிய கரும வீசனேப் போல் உங்கள் உயிர் வாழ்வை உயர்வகப் பண்படுத்திக் கொள்ளுங்கள” என உலக மக்கக கோக்கி விவேகானந்தர் இவ்வாறு போகித் துள்ளார். மனித சமுதாயத்திற்கு அனுமான் இனிய ாேய்ை நிலவுகின்ருன். உள்ளத் துாய்மை உறுதி ஊக்கம் உதவி நிலை கரும நீதி முதலிய அருமை சீர்மைகள் யாவும் மருவிக் கரும விாளுய் உயர் க்துள்ளமையால் அனுமாகின ன வரும் வியத்து புகழ்ந்து உலங்து துதிக்கின்றனர். தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அனுமான் பதில் உாைத்தது. நீர் யார்? என்று பேர் ஊர் முதலியன தெரியும்படி பிராட்டி வினவவே அனுமான் அதி விநயமாக இனிது பதில் மொழிக் கான். இராமன் பன்னசாலையை விட்டுப் பிரித்தது முதல் பின்னர் கிகழ் ங் த கிகழ்ச்சிகளை எல்லாம் நன்னயமாகச் சுருக்கி யுாைத் தான். சுக்கிரீவனோடு கட்புக் கொண்டது, வாலியைக் கொன்றது, கண்பனே அரசனுக்கி வைத்தது, அவனுடைய அதிகாச ஆணைக ளால் சேனைகள் வந்தது, போாற்றல்களுடைய அக்த வானா விார்கள் இராமபிரானுக்கு ஏவல் செய்வதில் ஆவல் பூண்டு கிற் கும் கிலை நான்கு திசைகளிலும் படைகள் தேடச் சென்றிருக் கும் கிறம் முதலியவற்றைத் தெளிவாகச் சொல்லினன். சானகி உள்ளம் கெளித்து உறுதி கொண்டு உவத்து கொள்ளும்படி Е- a:i) ДГ கள் உரிமையோடு மருவி வன் உள்ளன. எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம் எல்லாம் தழுவிகின்றெடுப்பு: வேலே தனித் தனி கடக்கும் தாள: குழுவின உங்கோன் செய்யக் குவித்தது குறிப்பின் உன்னி வழுவில செய்தற்கு ஒத்த வானாம் வானின் நீண்ட, ( ? ) துப்புறு பரவை எழும் கும்ங்கபார் எழும் ஆழ்ந்த ஒப்புறு நாகர் காடும் உம்பரின் இம்பர் காறும் இப்புறம் தேடி கின்னே எதிர்க்திலை என்னின் அண்டத்து அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன. (2)