பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 3057 என்ன காதல்: என்ன ஆர்வம! என ன உருககம: . .அமமா அதைப் பன்னிப் பேசுவது பழுதாம். உன்னி உணரினும் உணர முடியாக அரிய உயிரின் கிழமையை அன்று கண் எ கிாே கண்டு மகிழ்ந்தோம். கண்ணிச் சொரிக்கோம். - மற்றை கல் அணிகள் காண் உன்மங்கலம் காத்த. இந்த வாக்கியத்தைக் கண் ஊன்றி நோக்குங்கள். என்ன நோக்கோடு இவ்வண்ணம் ஈண்டு இது வந்துள்ளது? கருதிய கருத் துக்களைத் தெளிவான மொழிகளில் ன்எளிதாக இனிது உணர்த்தி வருகிற விழுமிய கலைஞானி இங்கே இங்கனம் உசைக் கிருக்கிரு.ர். தன் காயகன் கன்னேக் கவனியாமல் மறந்த கைவிட்டிருப் பாரோ? என கினேங்து கெஞ்சு உடைந்துள்ள சிதைக்கு இங்க மொழி சிறக்க சீவ சஞ்சீவியாய்த் தெளிவு தா வந்தது. உங்கள் மெய்யில் அணிக்கிருக்த அணிகளை அன்று எங்கள் ஐயன் கையில் எடுத்துக் கண்ணில் ஒற்றி மார்பில் அணேத்து நெடும் பொழுது பார்த்து கெட்டுயிர்ப்புற்ற அவசமாய்த் தெளின் த ஆன க்க பாவசாாய் ஆர்வ மீதார்த்து கின் ருர். அக்த ஆபரணங்களைக் கண்டதினலேதான் அவ் விரவள்ளல் ஆறுதலடைந்து உயிர் வாழ்க் து வருகிருர், கான வில்லையாயின் இதற்குள் மனம் உடைந்து மாண்டு போயிருப்பார்; அவர் பிழை த்திருக்கும்படி இழைத்தருளினமையால் இழைகள் என க் தமக்கு இசைக்துள்ள இனிய பேருக்கு அவை கனியுரிமை யாயின பிரிவுத் தயாால் மறுகி வருங்கி வேண்டாம் என். வெறு த்து விசிய அந்த அணிகள் கான் உங்களை இங்ங்னம் மங்கள மாக மகிமைப் படுத்தி வைத்துள்ளன என் பான் அணிகள் உன் மங்க லம் காத்த என்ருன். தன் தாவி கிலைத்திருக்கும் நிலையைத் தே வி க்கு இங்கனம் கினைவுறுத்தின்ை. இட்டுக் கழித்த அணி கட்டுக் கழுத்தியாய்க் கன்னேக் காத்து வைத்துள்ளது என்ற குறித்தது, கணவனது காட்சியைக் கண்டு தெளிய வங்தது. தனது அருமை மனைவியின் திருமேனியில் மருவி யிருக்க அணிகள் இாாமனுக்கு உரிமைத் துணைகளாய் உள்ளம் தேற்றி உதவி புரிந்து வருகின்றன; அசனல் அக் குல்மகன் உயிர் கரிக்க வருகிருன் என்பதை இங்கே ஒர்ந்து கொள் கிருேம். 383 - * -