பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன். 306.1 பவளத்தை ஒப்புச் சொல்லலாம் என்ருல் அதுவும் கப்பாம். சிவப்பாய் இருப்பதால் ஒரளவு உவமையாயினும் நீர்மையை கினைத்து நோக்கின், அதுவும் கேர் ஆகாமல் கிலைகுலைந்து இழிச்து போம். கிற த்தில் சிறிது ஒத்திருப்பினும் சாமுடைய இனிய மது மொழிகளை இயம்பாமையோடு புதிய முறுவலும் பூவாது ஆதலால் பவளம் எவ்வகையிலும் அச் செவ்வாய்க்கு ஒவ்வாது என்ருன். ஒப்பு அற்றது எனத் துப்போடு துலக்கியருளினன். சிவக்க அதாங்களையுடைய இராமனது திருவாய் செக்கா ம ை யினும் சிறந்தது; செம் பவளக்கினும் உயர்க்கது: அருள் கனிக்க இனிய மொழிகளே என்றும் பேசுவது; நன்னயமான புன்னகையுடையது; அசிய முறுவல் பூத்து, யாண்டும் இன்சொல் மிமுற்றுகிற அச் செவ் வாயின் திவ்விய நீர்மையை என் வாயால் விளக்கிச் சொலல முடியாது என இங்ாவனம் விளக்கியிருக்கிருன். - அமுதம் ஊறும் இன் உரை என்ற கல்ை இராமனது சொல் வினிபை யில் அவன் உள்ளம் பறிபோயுள்ளமை யுனா வந்தது. அக்க வாய் அமுகத்தை இருவகையிலும் இனிது பருகியுள்ளவள் செவியில் இங்கனம் சுவையாகச் சொல்லமுகத்தை வார்க்கிருக் கிருண். வார்க்கைகளில் கோய்க்கிருக்கிற் சுவைகள் ஆய்ந்து அனு பவிக்க நேர்ந்தன. யாவும் உய்த்துணர் வுடையனவாய் உதயமாய் வருகின்றன. பல். முத்தம்கொல்லோ? முழுகிலவின் முறியின் திறனுே:முறை அமுதச் சொத்தின் துள்ளி வெள்ளியினம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின் வித்து முளைத்த அங்குரம் கொல்? வேறே சில கொல? மெய்ம் முகிழ்த்த தொத்தின் தொகை கொல்? யாதென்று பல்லுக்கு உவமை சொல்லுகேன். இது பல்லைக் குறித்து வக்துள்ளது. முத்துக்கள், சக்திா கண்டங்கள், அமுகத் துளிகள், கரும வித்துகள், சக்திய முளை கள் என்னும் உத்தமப் பொருள்களைத் தொகையாகச் சுட்டிக் காட்டிப் பல் வரிசைகளை விளக்கியிருக்கும் அழகை வியத்து பார் க்ேெரும். கவியின் காட்சியும் கதி வேகமும் மதிநலம் சாக்து வரு