பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3064. கம்பன் கலை நிலை அவை ஈண்டு எண்ணத் தக்கன. நம் கவியின் கவின்மொழி கள் இக் கவிகளில் வெளி வந்துள்ளன. கருதிக் காண்க. இாமனது மயிர் அழகைக் குறித்துக் கூறம்பொழுது உயிர் பாவசமாய்க் கவி உாைக் திருக்கிரு.ர். தெய்வ வெறியே கமழும் கறும் குஞ்சி என அதனே முகர்க்க நகர்த்த உவந்து உள்ளம் களித்துச் சொல்வியுள்ளமையை உணர் க்க களிக்கின்ருேம். உழுவலன்புகளை வியக்க கிளக்கின்ருேம். கதா நாயகனுடைய மயிரையும் சுவைத்துச் சுவைத்து உயிர் உருகச் சுவையாகப் பாடியிருத்தலால் கவியினுடைய பக்கியின் பாவச நிலையை நாடி அறிக் த கொள்ளலாம். இக்க ைெடிய மயிர் முடி அழகு இக்காலத்தவர்க்குப் புதுமை பாய்த் தோன்றும். பெரும்பாலும் மொ ட்டைகளாய் முடிகளை வெட்டிக் தறிதலைகளாய் இருக்கலால் பண்டைக்காலத்த நெடிய முடி கிலைகளை அறிகல் அரிதாம். கால வேற்றுமையால் எல்லாம் மாறுகின்றன. மாறினும் காட்டின் பழமையைப் பாட்டில் கண் டாவது உவத்து புகழ்ந்து கொள்ள வேண்டும். கங்கள் கலேகளே க் தடவிக் கொண்டு எங்கள் நிலைகளை இகழ்ந்து எள்ளலாகாது. மயிர் நீப்பின் உயிர் நீப்பர் மானிகள் என்று தேவர் கூறியுள் ளார். தலை முடி மனிதனுக்கு ஒரு கனி மகிமையாய் கிலவியுளது. “Fair tresses man’s imperial race insnare, And beauty draws us with a single hair.” (Pope) 18.அழகிய மயிர் முடி மனிதனுடைய உயர் கிலையை உணர்க் துகிறது; அதன் அழகு ஒரு மயிால் நம்மை வசப்படுத்துகிறது” என போப் என்னும் ஆங்கிலக்கவிஞர் இங்கனம் பாடியிருக்கினர். மணி முடியிழத்துள்ள இராமனது மயிர்முடி அனுமான் வா பால் ஈண்டு இனிது துதி செய்யப் பட்டுள்ளது. தெய்வ மனம் கமழ்கின்ற அந்த அழகிய கறங்குஞ்சி இதுபொழுது சடையா யுள்ளதே! என்று உள்ளம் உருகியிருக்கிருன் . 'தொடை யமை நெடுமழைத் தொங்கலாமெனக் கடைகு முன்று இடைகெரி கரிய குஞ்சியைச் சடைஎனப் புனேங்திலன் என்னின் தையலார் உடை உயிர் யாவையும் உடையும்.