பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3068 கம்பன் கலை நிலை தீட்டு அரிய செய்கையது என்ற தவ சித்திரத்திலும் வாைக்து காட்ட முடியாதது என அதன் கிவ்விய நிலைமையை இங்கனம் காட்டியருளினர். கீட்டுதல்= எழுதல், செய்தல். இாாமகாமம் மாதவியுள்ள அக் கக் கணையாழியை இக் கக்குல மகள் காணவே ஆனந்த பாவசமாயினுள். பரிசித்து வந்ததைத் தரிசித்து உவக்தாள். உவகை நிலை உரையிடலசியதாயது. ஆழி கண்டபோது போன உயிர் மீண்ட த போல் சானெ சழைத்து நீண்டாள். இழக்க மணியை அாவு எய்தியது என விழைந்து கொண்டாள். அரியபுதையல் கண்ட காய் ஆனக் கமடை க்தாள் புற்று அரவு என்றது சிறைக்குள் இருக்கும் கிலேமைதெரிய. ண்ேட காலம் பிள்ளை இல்லாமல் மலடியாய் இருந்தவள் ஆண்டவன் அருளால் அருமையாக ஒர் அழகிய மகவைப் பெற் ருல் அந்தத் தாய் உள்ளம் எவ்வளவு இன்ப நிலையை எய்துமோ, அவ்வளவினும் அதிகமான ஆனக்தக் களிப்பை அடைந்தாள் என் பார் மலடிக்கு உவமை கொண்டாள் என் ருர் அன்பின் உருக்க த்தை ஈன்கு அறிய ஆசவக் குழந்தை பார்வைக்கு வந்தது. * கண் ஒளி இழக்கவன் மீண்டும் அதனை கண்ணியது என எண்ணம் தளிர்தது இன்பம் மீதார்க் காள். நாதன் இருக்கும்வழி தெரின் து கழிபேரின்பம் பூண் டமையர்ல் விழி பெற்றது ஈண்டு வெனியாயது. துன்ப இருள் நீங்கி இன்ப ஒளி ஒங்கியது. முக்கி, உணர்வு, உயிர் மணி, பொன் மகன் கண் என இன்னவா. எதிர் குறித்தது. கணையாழியில் அருமை பெருமை களை இனிது தெரிய ஆன்ம அரிமைகள் பான்மை காந்து மேன் மை கிறைத்து மிளிர்கின்றன. அனுமானிடமிருக் து ஆழியைக் கையில் வாங்கிய கேவி ஆவி பாவசமாய் மேவிச் செய்த செயல்கள் உழுவல் ன் பின் கெழு த கை மைகளை உலகம் அறியச் செய்துள்ளன. அந்த நிலைகளே மொழிக ளால் விளக்க முடியாது எனக் கவி விளக்கியிருக்கும் வித்தகம் விநயமிக அடையது. புறத்தே கிகழ்ந்த குறிப்புகள் அக க்கை விரித்து விளக்கியிருக்கின்றன. வீங்கின ன்; மெலிங்தனள் குளிர்ந்தன ள் வெதுப்போடு ஏங்கினள்; உயிர்த்தனள், இது இன்னது எனலாமே?