பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 3081 அனுமானுடைய கிவ்விய கிலேமையைக் கண்டபின்பு சீதை இவ்வாறு உள்ளம் களித்து உவந்து பேசியுள்ளாள். அந்த உள்ள த்தில் எண்ணியிருக்க எண்ணங்கள் சில இவ் வுரைகளில் வெளி யாயுெள்ளன. சமையம் நேரும் போது எ வையும் தெரிய வரு ன்ெறன. நினைவுகள் கிலைமைகளை விளக்கியுள்ளன. பேச்சளவில் அலுமானைப் பார்த்து கின்றவள் செயல் கிலே தெரியவே வியப்பும் விம்மிகமும் மிகுந்து விளைவுகளை விழைந்து புகழ்ந்தாள்.அரிய காட்சி பெரிய மாட்சிகளைத் தெரியச்செய்தது. வானா வடிவில் வந்துள்ள வன் வானவர் எவரினும் மேலான வன்; எதையும் செய்ய வல்லவன்; அரிய கரும விான்; -- அறிவு ஆற்றல் அடக்கம் அமைதி அன்பு ஞானம் சிலம் வீரம் முதலிய குணகனங்கள் எல்லாம் இவனிடம் குடி புகுக் துள்ளன. பிாம தேவனும் பிாமை கொள்ளும் படி பெருமித சீர்மைகள் பெருகி போண்மையாளன் எனது பிமானநாயக கிற்கின்றன. இந்தப் அணுக்கு இனிய துணையாய் அமைக் தள்ளான். கொடிய அாக்கர் தி. ஸ் கள் கெடித பெருகியுள்ளனவே: அளவிடலரிய படைக ளோடு எதிரி கிற்கின்ருனே, கெடிய கடல் இடையே அடையாய்க் உரிமைத கம்பியைத் தவிர எ ன் நம்பிக்கு வேறு و تعر 3 Ao که تغی -سه 3یه துணை யாரும் இல்லையே! என இன்னவா.து இன்னலுழங்து இசங்கி யிருந்தேன். இன். உன்னே க் கண்டேன்; என் கவலைகள் எ லலாம் அடியோடு குடிவாங்கிப் போயின. பிச மாண்டங்களுக்கு அப்பால் கொண்டு போய் என்னேச் சிறை வைத் திருத்தாலும் உன்னத் துணையாப் பெற்ற என் காயகன் எனனே எளிகே மீட் டிக் கொள்ளுவான். கான் உயிர் பிழைத்தேன்; பழி ங்ேகிப்புகழ் ஒங்கினேன்; ஐயோ! துன்பம் தாங்க மாட்டாமல் நெஞ்சம் உடைந்து கொஞ்ச கோத்திற்கு முன் செத்துப் போகப் பார்க் தேனே! தற்கொலையாய் கான் இறந்திருந்தால் என்ககி என் கும்? என் நாயகனைக் கண்டு மகிழ்த்து அந்தப் புண்ணிய மூர்த்தியோடு கூடிவாழும் படியான பெரிய பாக்கிய கதை எனக்கு ரீ அருணி பிருக்கிருய் புகழும் புண்ணியமும் கல்கி உயிரை உதவியுள்ள உன்னை நான் என்ன சொல்லிப் புகழுவேன்? என இங்கனம் உவ கை மீதுணர்ந்து கூறி உள்ளம் பூரித்து கின்ருள். 386