பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3088 கம்பன் கலை நிலை + இருக்குமதில் சூழ்கடி இலங்கையை இமைப்பின் உருக்கி எரியா இகலாக கரையும் ஒன்ரு முருக்கி கிருதக்குலம முடித்து வினைமுற்றிப் பொருக்க அகலகென்னினும அது இன்று புரிகின்றேன், இந்துதுதல் நின்ைெடிவண் எய்தி இகல் வீரன் சிங்தையுறு வெந்துயர் தவிர்ந்து தெளி வோடும் அங்தமில அரககர் குலம அற்றவிய நாறி கங்தலில புவிக்கனிடர் பிறகளே தல் கன ருல். (6) வேறினி விளம்பவுள தன்று விதியா லிப் பேறுபெற என்கண அருள் தங்தருளு பின் போய் ஆறு துயர்; அஞ்சொலிள வஞ்சி..அடியன் தோள். ஏறுகடிது என்று தொழுது இன்னடி பணிங் தான். (?) (சூளாமணிப்படலம், 3-10) வி. மாரு கியி னுடைய சீர்மை ர்ேமைகளையும் ஆர்வ நிலை களையும இங்கே விழைந்து ம்ே சக கி வியந்து கிற்கினருேம். சிறை யிலிருக்த சீதையை விாைவில் கொண்டு போய் இராமனிடம் சேர்ததுவிட வேண்டும் என்.று இவ் விான் வி.) கொண்டுள்ள бty Lrbāл) н_J R_6°C).J" (Б GY7 قs مرة காடடியுள்ளன. விாைந்து இசைக்கரு ளும்படி போன போடு பிராட்டியை வேண்டியிருக்கிருன். உள்ளத் தணிவுகளைத கெள எத் தெளிய விளக்கி உறுதியூககங்களை விளைத் திருப்பது கருதியுனா வுரியது. 曹 'அம்மா! அடிமை ஒரு வேண்டுகோள் புரிகிறேன்; அருள் புரிந்து இசையுங்கள்: தங்களை எடுத்துக் கொண்டு போய் எம் பெருமானிடம் சேர்க்க விரும்பியுளளேன் ; நீங்கள் யாதும் கவலா மல் என் பிடர் மீதமர்த்த சிறிது பொழுது கண்மூடி யிருங்கள்; மதங்க மலையில இாமபிரானிடம் சேர்தது விடுகிறேன்; இடை யே அாக்கர் திசள கள் மூண்டு எ கிர்க்குமா பின க ச மறில் எதிர்ப் பட்ட செத்தைகள் போல அத்தனை பேரும் செத்துக் கடலில் உதிர்த்து படுவர்; என் உடலில் யாதொரு ஊறும் நோாது; இலங்கையை அடியோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போ என்ருலும் அவ்வாறே செய்கிறேன்; இாட்சச சக்காவர்ததி யான இராவணன் முதல் அசக்கர் குலத்தையெல்லாம் ஒருங்கே கொன். தொலை சிது காைப் பெயர்த்துக் கடலில் எறிச்து விட்டு அப்புமை செல் எ னினும் அப்படியே ஆற்றுகிறேன்: அன்னேயே!