பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3022 கம்பன் கலை நிலை ஊழியார் ஊழிதோறும் உலகினுக்கு ஒருவாகிப் பாழியார் பாவம் திர் அக்கும் பாாபார் பரமதாய ஆழியான் அன்னத்தானும் அன்றவர் அளட்பரிய பாழியார் பாவி ஏத்தும் பழனத்தெம் பரமனசே (தேவாரம்) ஊழியார் எனச் சிவபெருமான இதில் குறி க்கிருத்தல மிக. யுகாக்க காலத்து உருத்திய மூர்க்கி போல் இாாமபிரான் ஒருவனே உன் குலத்தையெல்லாம் அடியோடு அழித்த்ொழிக்க வல்லான்; அவளுேடு தம்பியும் துனே சேர்த்துள்னான் ஆதலால் உனது அழிவு கிலையை விதழி தெளிந்து கொள்க என விளக்கி யுள்ளாள். ஒப்பு நிறுத்திய ஒட்பம் துட்பம் மிகவுடையது. செரு வருங்காலை என் மெய்ம்மை தேர்தியால் தான் சொல்லிய வாய்மொழிகளின் உண்மைகளே அவன் உணருங்காலமும் கோமும் இங்கனம் உாைக்க்ப் பட்டன. கான் கூறுகிற உறுதிமொழிகளை இப்பொழுது நீ உனாமாட் டாய்; செருக்கும் களிப்பும் கலைக்கு ஏறியிருத்தலால் யாருடைய புத்தி போதனையும் உனக்கு யாதும் எருது; போர் மூண்டு.அக்கக் கோதண்ட வீசனே கேனே கண்டபோது இன்று சசன் இங்கே உாைத்தன யாவும் உண்மை என்பதை அன்ற அங்கே so அனு பவ த்தில் நன்கு உணர்ந்து கொள்வாய் என இங்ான ம் உறுதியாக உணர்த்தி யிருக்கிருள். உணர்வுரை பரிவு மருவி சைக்தது. . அரிய அரச செல்வங்களை இழத்து அகியாய மாய் அழிந்து தொலையப் போகின்ரு ய்; கிலைமையைத் தெளிக் த அழிவு கிலை அடையுமுன்னமே வழுவியுள்ள பிழை நீங்கி இப்பொழுதே பிழைக்கும் வழியைத் தேடிக் கொள்க எனக் கெனிக்கருளினுள் | பொருவரும் திரு என்றது வானும் வையமும் வணங்க வாழ் |த்து வருகிற.அவனது இவ்விய போகங்களையும் சென் விய இராச்சிய செல்வ கிலைகளையும் கருதி வந்தது. * எவரும் பெறலசிய பொருங் திருவினை ஒருங்கே இழந்து காசமாய்ப் போக கேர்ன்துள்ளாயே! என்.று அவனுடைய அழிவு கிலைக்கு இாங்கியிைருக்கிருள். இப் பெண்ணாசியின் அருள் சீர்மை உசைகளில் ஊடுருவி மிளிர்கின் றது. அகாயம் பொன்றுவாய் என்ற து அகியாயமாய் மாண்டு படுவ தை ஈண்டு விழி எதிரே தெளிவாக உணர்த்தின்ை