பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. பா ம ன். 3041 பிரிவில் மறுகி இவ்வாறு உருவெரும் பொழுது இடையே வேறு ஒரு சிக்சனேயும் வக்கது. தனது அருமைத் கங்தையாகிய சக்கரவர்த்தி மாண்டு முடியவும், உலகம் முழுவதும் கொடிய து யாங்களே அடைக் வருக்கவும், தான் யாதும் இாங்காமல் மனம் துணிந்து நெடிய கானகம் போன அக்கக் கொடிய வன் கண்மையுடையவர் அகாகையான எனக்கு இாங்கி இங்கே வரு வார் என்று எண்ணி எண்ணி ஏங்கி கின்று எதிர் கோக்கி மகிழ் வது இழி மடமையாம் எனக் கண்ணிச் சொரிக் காள். இன்னவாறு பலவும் பன்னி யுளைந்த உன்னி யுருகி யுணர்வு சோர்ந்தாள்; பின்னும் பலபல எண்ண கேர்த்தாள்; சிறைவாய்ப் பட்டிருக்கிற கன த கிலேமைகளே கினேங்து இக் குலமகள் அல மத்து நொந்து அயர்த்து கவன்றுள்ளமை பிரிவின் பரிபவங்களாய்ப் பெருகி உயிரை வாட்டி உலக வுள்ளங்களை உருக்கி கிற்கின்றது. இறுதியில் மறுகியது. புனிதமான ஒரு உத்தம உயிர் இழி பழிகளை அஞ்சி அலம ருகிற அவலக் காட்சிகளைக் கவி தெளிவாக வாைந்து காட்டியிருக் கிருர், உணர்ச்சி யுருக்கங்கள் உாைகள் எங்கனும் பொங்கி வழி கின்றன. கிறையும் ர்ேமையும் கேமே தெரிகின்றன. பொறையிருங் தாற்றிஎன் உயிரும் போற்றினேன் அறையிருங் கழலவற் கானும் ஆசையால் கிறையிரும் பல்பகல் கிருதர் னேகர் சிறையிருங் தேனே அப் புனிதன் திண்டுமோ? (1) உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்தவர் சொன்னன சொன்னன செவியில் துரங்கவும் மன்னுயிர் காத்திருங் காலம் வைகினேன் என்னின்வேறு அரக்கியர் யாண்டை யார்கொலோ: (2) சொற்பிரியாப் பழி சுமங்து துரங்குவேன் கற்பிறப் புடைமையும் காணும் கன்றரோ கற்புடை மடங்தையர் கதையு ளோர்கள் தாம் இற்பிரிங் துய்ங்தவர் யாவர் யானலால். (3) பிறர்மனே எய்திய பெண்ணேப் பேணுதல் திறனல தென்றுயிர்க் கிறைவன் தீர்ந்தனன்; 381