பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன். 3045 சன்னை விழைந்து நோக்கும்படி கேர்க்கதே' என்று உகந்து தவித்துள்ளாள். மண்டினி ஞாலத்து மழைவள்ம் தரூஉம் பெண் டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர். (மணிமேகலை, 22) புனிதமான சிறக்க கற்பிற்கு உயர்க்க உரைகல்லை. இது உணர்த்தியுளது. கன் நாயகனே க் கவி. வேறு ன வரையும் காம நோக்கோடு கருதாக கிறையுடையவளைப் பதிவிாதை என்று உல கம் துதிசெய்து வருகிறது. தெய்வமும் தொழாமல் தன் கொழு நனையே உழுவலன் போடு தொழுது வருபவள் பெய் என்ருல் மழை பெய்யும் எனப் பொய்யாமொழியும் புகன் றுள்ளது. மழைதரும் பெண்டிர் என்.று பதிவிாதைகளுக்கு இப்படி ஒரு விழுமிய பெயர் கலேயுலகில் கிலவி நிற்கிறது. கற்பில் நின்றன கால மாரியே. என நம் காவியமும் நாட்டுப் படலத்தில் காட்டியுளது. தன் கணவனை அன்றிப் பிறரைக் காகலியாகவளே கம்பினள் ஆயினும் வேறு ஆடவர் எவரும் தன்னே இச்சியாதபடி உள்ளம் தாய்மையாய் உச்ச கிலையில் உயர்க்கிருப்பவளே உத்தம பத்தினி யாம் என்க. உன்னதமான புனிகம் உன்னி யுண வந்தது. - தன் நெஞ்சுள் பிறர் புகாமையோடு தானும் பிறர் நெஞ்சு புகாத டி அவ்வளவு கிவ்விய கிலேயில் சிறந்திருப்பதே செவ்விய கற்பாம். அரிய நிறைக்கு உரிய கிறைகோல் அறிய கின்றது. காமியும் சாமி எனக் கைகொழும்படி நேமம் கிறைத்து கிலை யுயர்த்திருப்பதே கலைமையான புனிதக் கற்பாம் இா ன்பது குறிப்பு. இலட்சுமி, சாசவகி, பார்வதிதேவிகளுடைய எழிலுருவங், களைப் படங்களில் காணும் பொழுது மானிடர் உள்ளங்கள் எ வ் வா. திவ்விய நோக்கோடு பத்தி புரிகின்றனவோ அவ்வாறே உத்தம க் கினிகளைக் கானுங்கால் ஆடவருடைய சித்தங்கள் பேதியாமல் அச்ச மோடு அன்பு கோய்ந்து கிற்கும் என்க. 'இது இலா வட மீன்” (சிலப்பதிகாரம், 1) என அருங்க கியை இளங்கோவடிகள் இங்ங்ணம் வரைக்க காட் டியிருக் கிரு.ர். தீது இன்மையாவது பிறர் கெஞ்சு புகாமை த திT அடியார்க்கு நல்லார் இவ்வாறு அதற்கு இடது " கூறியுள்ளார்.