பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 307 | மைத்தகுமா மலர்க்குழலாய் வைகேவி விண்ணப்பம் ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து கினேத்தேட அத்தகு சீர்அயோத்தியர் கோன் அடையாளமஇவைமொழிந்தா ன் இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைமமோதிரமே. (3) திக்குநிறை புகழாளன் தீவேள்விச் சென்ற நாள் மிக்கபெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு ஒக்குமால் அடையாளம் அனுமான்! என்று உச்சிமேல் வைததுக் கொண்டு உகந்தனளால் மலர்க்கு முலாள் சீதையுமே. (திருமொழி. 8-10) இராம தாதனுங் அனுமான் இலங்கை புகுன்..த. சீதையைக் கண்டு அடையாளங்கள் கூறிக் கணையாழி கங்க இக்க அதிசய வரலாறுகளை முன்ஞேர்கள் இவ்வாறு துதி செய்துள்ளனர். சானகி இராமர்களுடைய அன்புரிமைகளும் இன் வாழ்வு களும் கலேமையான கிலேயில் பண்பு சாக்துள்ளமையால் உலக வுயிர்களுக்கு அவை உவகை கிலேயங்களாய் ஒளி புரிந்து வருகின் றன. எண்ணியுனருக்தோறும் எவ்வழியும் இனிய சுவைகள் பெ ருகி அரிய வுணர்வு கலங்களை உதவியருளுகின்றன. தனது க Tைவ னுடைய கணையாழியைக் கையில் வாங்கி இவ் வா. ஆனக்க பரவசமடைந்தவள் அனுமானே உவந்து கோக்கி நன்றி பறிவோடு புகழ்ந்து போற்றினுள். வெளியில் வக்க மொழி கள் அந்த உள்ளத்தின் பரிவுகளை உலகம் அறிய உணர்த்தியுள்ளன. மும்மையாம் உலகம் தங்த முதல்வற்கு முதல்வன் ஆா தாய்ச் செம்மையால் உயிர்தந்தாய்ககுச் செயல்எனஞல் எளியதுண்டே. அம்ம்ையாய் அத்தயை அப்பனே! அருளின் வாழ்வேl - இமமையே மறுமை தானும் கல்கினே இசையோடு என்ருள். (1) பாழிய பணத்தோள் வீர! துணையிலேன் பரிவு தீர்த்த வாழிய வள்ளலே! யான் மறுவிலா மனத்தேன் என்னின் ஊழிஒர் பகலாய் ஒதும் யாண்டெலர்ம உலகம் ஏழும் ஏழும்வீவுற்ற ஞான்றும் இன்றென இருத்தி என்ரு ள், (2) கற்பாசி வாயிலிருந்து இவ்வாறு அற்புத வுரைகள் வந்திருக் ன்ெறன. அரிய கரும வீசனே உரிமையோடு வாழ்த்தி பிருப்பது உவகைப் பெருக்காய் ஒங்கி கிற்கிறது. உயிர் தக்க உனக்கு கான் னன்ன கைம்மா ற செய்வேன்?