7. இராமன் 3073 தனக்கு அனுமான் அருளியுள்ள பேறுகளைப் பிளாட்டி இங் வனம் விளக்கியிருக்கிருள். இகலோகத்திலும் பாலோகத்திலும் பெரு மகிமையுடன் பேரின் பங்கள்ை நுகர்த்து வாழும்படி மாருகி பேருகவி செய்துள்ள காகக் கூறியிருப்பது கூர்க் து சிக்கிக்கத்தக் கது. உற்ற பழியை நீக்கி உயர் புகழ் ஆக்கிப் பெற்ற பிறவியைப் போானந்தமாகப் பேணியருளினுன் என உள்ளம் உருகியுள்ள மை உரையில் அறிய வந்தது. கான் இறத் திருந்தால் தற்கொலை செய்த பாவம் தன்னக் தொடர்ந்திருக்கும்; அன்னிபன் ஊரில் அநாதையாய்ச் செத்தாள் என்ற பழியும் பற்.அம்; உம், கணவனுக்கும் ஒழியாத வசையாம்: (இத்தகைய பழி பாவங்கள் பதரு கபடி தன் உயினைக் காத்த க் தனது பிறப்பைப் புனிதமாக்கி யுள்ளமையால் இம்மையும் மறு மையும் தனக்கு கன மையை நல்கினன் என உண்மையை உவக்த கூறினுள். செய்துள்ள உதவியின் உய்தி கிலைகள் உனா வக்தன. தன தி அருமை நாயகனேடு கட்டி மீண்டும் இனிது வாழு மாறு இன்ப நலன்களே நல்கிய குளிய டாம உபகாரி என அது மானை அன்பு மீதார்த்து கருதிப் புகழ்ங் தான். தனக்கு உயிர் உதவி புரிக் சமையால் அக்க உதவியாளன் கெடிது வாழ வேண் டும் என்று நெஞ்சம் உருகிப் பல்லாண்டு கூறிள்ை. சிரஞ்சீவி நிலை, பிறக் கவர் எவரும் இறந்து மறைதல் உலக இயல்பு. அங்க இயற்கை கிய கியைக் கடந்து சிற்பது அதிசய கிலேயாம். தோன் றிய உருவம் மாறி மீண்டும் பிறவாமல் ஆண்டவன் அருளைப் பெற்று என்றும் அவன் அருகே கிம்பவர் கித்திய முத்தர்கள் என நிலவியுள்ளனர். உற்ற உடலோடு ஊழியும் அழியாமல் ஒளி செய்து உள்ளவர் சிரஞ்சீவிகள் என கின்ருர், சேகா வரத் தலைவரில் திலகம் ” (கடல் காவு, 85): என அது கானே இன்னவா.த முன்னம் குறித்துள்ளார். அற்புதமான இக்க கித்திய நிலையைக் கற்பாசி இங்கே அனுமானுக்குத் தனி உரிமையாக இனிது அருளி யுள்ளாள். யான் மறுவிலா மனத்தேன் என்னின், 385
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/369
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை