பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3078 கம்பன் கலை நிலை என்ற எக்கமும், எப்படியும் வக்தருளுவார் என்ற உவகையும் ஒருங்கே பொங்கியிருக்கின்றன. சுமந்த என்றது எண்ணங்களின் பாாங்களைக் கண் எ கிாே காட்டிக் கதி கிலையை விளக்கியது. உருவம் காட்டியது. ஆருயிர்த் துணையின் பேர் எதிர் உாைன் துப் பேருதவி புரிந்த மாருதியைச் சானகி உரிமையுடன் உவந்த கோக்கி 'கெடிய கடலை எப்படி க் கடன் த இங்கே வங்காய்?' என். இப்படி விபத்து கேட்டாள். இக்கக் கேள்விக்கு அனுமான் சொன்ன பதில் என்ன? அயலே வருகின்றது. சுருங்கிடை! உன் ஒரு துணைவன் துாய தாள் ஒருங்குடை உணர்விைேர் ஒய்வில் மாயையின் பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல் கருங்கடல் கடந்தனென் காலினுல் என்ருன். சிறிய உருவினையுடைய நீ அரிய பெரிய கடலை எவ்வாறு கடந்து வந்தாய்? என்.று சேவி வியப்போடு வினவிய கற்கு மாருதி இவ்வாறு விடை கூறியுள்ளான். இாமனுடைய திருவடியை கினேக் கவர் பிறவிக் கடலைக் கடந்து பேரின் பமுத்தி காண்பது போல் நான் இக் அலேகடலைக் கடந்து ஈண்டு வந்து அம்மையைக் கண்டேன் என அமைதியாகப் பதில் உரைத்திருக்கிருன் உரை உள்ளத்தை உணர்த்துகிறது. தாயதாள் என்றது தன்னே உண்மையோடு கருதின வரைப் பரிசுத்தமாக்கியருளும் பான்மை கருகி து ய் க: ை. .கே. ப்க்க கண்டவன் ஆதலால் அக்த வாய்மை ஈண்டு வக்க . அனுமானுடைய இராம க்கியைக் காவியம் முழுவதும் கண்டு வருகி ருேம். இதில் கா -டியுள்ள காட்சியைக் கருதியுனர் கிருேம். இவாமசின் கன் சீவ கோடிகளுக்குத் தேவ அமுகமாய்க் திவ்விய மகிமைகளை விளைத்து வருகிறது; அவ் வாவின மருவின வர் டாம பாக்கியவான்களாகின்றனர்; மருவாக வர் பனிகா கிலை களில் ம.றுகியுழலுகின்றனர் என் உம் உறுதி யுண்மைகள் உண. வங்தன. பிறவி நீங்கிப் பேரின் பம் பெற உறவு கூறினன். _ பரிசுத்தமான பாம்பொருளே இாமன் ச.ண உருவம் கொ ண்டு ஈண்டு வந்துள்ளதாக உருகிய அன்புடன் அ உம ன் கருகி புள்ளமையை உயை களில் தெளிந்து கொள் சின் ருேம்.