பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2872 கம்பன் கலை நிலை மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும் வாசலின் புறத்திடை கிறுவி, வன்மையான் காசியின் அளவையின் கடத்தக் கண்டவன் கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினன். கும்பகருணன் அயர்த்து உறங்குகின்ற நெடிய மணிமண்ட பக்கின் மேற்கு வாயிலை அனுமான் நெருங்கிய பொழுது நேர்ந்த கிலைமையை இது காட்டியுள்ளது. அவனது முக்கிவிருத்து எழுத்த மூச்சுக் காற்ருல் அனுமான் பட்டிருக்கும் பாட்டை இப்பாட்டில் பார்த்துப் பயந்து வியந்து பரிந்து கிற்கின்ருேம். வெளியே கிறுத்திப் பின் உள்ளே இழுத்துப் பெரிய மலை முழையுள் புகுத்துவது போல் நாசித் துளையுள் முடுகி ஈர்க்கவே மாருதி கடிது திகைத்து அயலே விசைந்து கு கித்து ஒதுங்கி கின்று துயில்கின்றவனே நுணுகி நோக்கினன். மறுகி வெகுண்டது. அரிய அடலாண்மைகளோடு இராச கம்பீரமாய் அமளியில் படுத்திருக்கின்ற அவனக் கண்டதும் இவன் இாவன னே?” என்.று எண்ணினன். எண்ணவே கோபம் மூண்டது; கொதித்து மூண்ட கோபத்தை உடனே அடக்கிக் கொண்டு கருத்துடன் அவன் மதிக்கப் போனது அரிய கருமவீசமாய்க் கதித்து கின்றது. ஆவதாகிய தன்மைய அர க்கனே அரக்கர் கோஎனுகின்ற குண மிலி இவன் எனக் கொண்டான் காவல் காட்டங்கள் பொறியுகக் கனல் எனக் கனன் முன் ஏவனே இவன் மூவரின் ஒருவனும் ஈட்டான். ( 1) குறுகி நோக்கி மற்று அவன்தலே ஒருபதும் குறித்த இறுகு திண்புயம் இருபது இங்கிவனிலன் என்ன மறுகி ஏறிய முனிவெனும் வடவை.வெங் கனலே அறிவெனும் பெரும் பரவையம் புனலினல் அவித்தான். (3) அவித்து கின்று. எவனுயினும் ஆகவென்று அங்கை கவிதது நீங்கிடச் சிலபகல் என்பது கருதாச் செவிக்குத் தேன் என இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன் அனையவன் உறையுளேக் கடந்தான். (3) மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் ஆடரங்குகள் அமபலம் தேவ ராலயங்கள்