பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289 6 கம்பன் கலை நிலை யை எதிரே கண்டான். அற்புத நிலையில் அமைந்துள்ள அதன் அமைதியை நோக்கி அதிசயித்து கின்ருன். அயலே கிலவியுள்ள குழல்களேயெல்லாம் சூழ்ந்து ஆய்க் கான். தேவ மங்கையர் பலர் ஊழியம் புனிவகை ஆவலோடு கவனித்தான். ஐயம் உண்டாயது. அப்பொழுது அனுமான் கருதி கின்றதும், உள்ளே புகுந்ததும், ம.ம.கி மயங்கியதும், இறுதியில் உறுதியாய் உள்ளம் தேறியதும், அரிய மானச மருமங்களாய் மருவியுள்ளன. அயலே வருகின்ற கவிப் படங்களை உரிமையோடு கருதிக் காண வேண்டும். கண்டு கண்னெடு கருத்தொடு கடாவினன் காரணம் கடை கின்றது உண்டு வேருெரு சிறப்பு எங்கள் காயகற்கு உயிரினும் உரியாளேக் கொண்டு போந்தவன் வைத்ததோர் உறையுள் கொல்? குல மணி மனே ககெல்லாம் விண்டு வின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்ருன். (1) அரமபை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர்க்காமன் சரம்பெய் தூணிபோல் தளிரடி தாம தொடச் சாமரை பணி மாறக் கரும்பையும் சுவை கைப் பித்த சொல்லியர் காமரம் கனி யாழின் நரம்பின் இன்னிசை செவிபுக நாசியில் கற்பக விரை நாற. (&ジル விழைவு நீங்கிய மேன் மையோர் f ஆயினும் கீழ்மையோர் வெகுளுற்ருல் பிழைகொல் நன்மைகொல் பெறுவதென்று ஐயுறு பீழையால் பெருங் தென்றல் உமுையர் கூவப்புக்கு ஏதெனப் * பெயர்வதோர் ஊசலின் உள்தாகும் பழையம் யாமெனப் பண்பில செய்வரோ பருனிதர் பயன் ஒர்வார். ( 3 ) இன்ன தன்மையின் எரிமணரி விளக்கங்கள் எழில் கெடப் பொலிகின்ற