பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 8.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2898 கம்பன் கலை நிலை குன்று குன்றிய தகையுற ஓங்கிய கொற்ற மாளிகை தன்னில் சென்று புக்கனன் இராவண ற்கு எடுப்பரும் கிரிஎனத் திரள் தோளான். (8) (ஊர்கேடு படலம் 196-203) இந்தப் பகுதியில் பாய்க் தள்ள மன மறுக்கங்களும் உறுதி கிலைகளும் உணர்வு கிலைகளை யூக்கி ஒளி செய்து கிற்கின்றன. உள்ளத் துடிப்புகள் உ ைகளில் துடித்து உணர்ச்சிகளைப் பிடிக் கின்றன. கவிகளைக் கருதிப் படிக்கின்ற எ வரும் சுவைகளைக் துருவி துகர்ந்து உணர் வுமதிகளை ஒர்க் த கொள்வர். இராவணனுக்கு உரிமையான அழகிய மங்கையர் பலரையும் கருதி கோக்கி வந்த அனுமான் இறுதியில் விழுமிய ஒரு பெரிய மணி மாளிகையைக் கண்டான்; கிலைமைகளை வியக் கான், உள்ளே மெள்ளப் புகுக்கான். தேவ மகளிர் எவல் புரிவதையும் அரியபல மகிமைகளையும் ஆவலோடு ஆய்க் தான். மேலும் நுழைந்தான்; அாம்பை மேனகை கிலோக கமை முதலிய தெய்வ சம்பைகள் அடி வருட அழகிய இனிய பனி மலாமணியில் ஒளி மிகுந்த சிவக்க மேனியளான திவ்விய சவுத்தாவதி அயர்த்து உறங்குவ தைப் பார்த்தான்; 'இவள சானகியே!” என்று கினேங்தான். உள்ளம் கொகித்துத் துடித்தது; உயிர் பதைத்தது; தன் பிறப்பு பாழாயது என்று பெருமூச் செயின் தான்: ‘'இவள் உண்மையாக வே பிழைபாடுடைய சீதையாயிருக்தால், இராமன் புகழோடு கானும், இந்த இலங்கையும் அாக்கரும் அடியோடு இன்று அழிக் தே போனேம்” என் அ தன்னுள் ளேயே மொழித்து முனை க்த அ.இது உருவாய் அருகே அனுகி துணுகி கோக்கினன். ஐயம் நீங் ஒயது. கலங்கிக் கொதித்த கெஞ்சம் சிறிது சாக்கியாய்த் தெளிவு மீக் கொண்டது. உருவ கிலேமைகளை ஒர்த்து உள்ளம் ஊன்றி புணர்க்கது. சோனகி மானிட வுருவினள; இவள் மாருயுள்ளாள்; கிருது மேனியளாய் எழில் சுசக்தி அக்தத் தேவியைப்போலவே ஒரளவு தேச கிறைக் கிருப்பினும் பல பேரிழவுகள் இதபொழுது இவ&ளச் சூழ்ந்து கிற்கின்றன; எல்லையில்லாத அல்லல்கள் எங் கும் ஒல்லையில் கேர்கின்றன, இவளுடைய சாலி விாைக்து அ.றக்த விழும்; கணவன் இறந்து படுவான்; இருக்க ஊரும் அடி