பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரோதயம் 423

அருகில் அமர்ந்து புளகிப்பது போல் ஹரிக்குத் தோன்றியது. .

“இசைக்காகவே வாழப் போகிறேன்’ என்று வாழ் நானெ லாம் சொல்லிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது வாழ்க்கை இசைக்காகவே காத்திருந்தது. குருவுக்காக இல்லறம் ஏற்றவன், அவருக்குக் காணிக்கையாக ஒரு குலக்கொழுந்தை அளித்து விட்டுத் தன் உழைப்பு, ஞானம், திறமை அனைத்தையும் இசைக்கே அர்ப்பித்து அமைதியும் ஆனந்தமும் கொண்டான்.