பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங் சுகாது சிற்றுரரில் பள்ளிக் கூடம்

இல்லாத பெருங்குறையைத் தீர்க்க வேண்டி

எங்கிருத்து வந்தாளோ துரைக்கண் ணம்மாள் ?

காப்படியோ குழந்தைகளே ஈர்த்துக் கொண்டாள் :

4:சங்கதிரோன் கீழ்த்திசையில் உதித்தால் போதும்

சிறுவரெல்லாம் களி.ப் போடு பள்ளி செல்வார் !

தங்ககுண மங்கைசிவன் மத8ல கட்குத்

தக்கதொரு வழிகாட்டி யாவாள் ' என்று

தி. ற் ஆள்கள் புகழ் இதுரைத்து ப் பேணி வந்தார் !

பின்னடைந்த மக்களுக்குத் தொண்டு செய்ய க்,

கத்தேரும் கணதனத்தை உதிருே ரெல்லாம்

கருதசத திலேகண்ட துரைக்கண் ணி.ம்மாள்,

அ'ர்குேர்க்குப் புத்துணர்வை ஊட்டி வந்தாவி !

ஆதனுல்தான் அவ்வூரில் : அ.ம்மா ? என்ருல்

மற்குேரைக் குறிக்காமல், ஆ கிமை யாரை

மட்டுத்தான் குறிக்கின்ற சிறப்பும் பெற்ருள்.

74