இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காங் சுகாது சிற்றுரரில் பள்ளிக் கூடம்
இல்லாத பெருங்குறையைத் தீர்க்க வேண்டி
எங்கிருத்து வந்தாளோ துரைக்கண் ணம்மாள் ?
காப்படியோ குழந்தைகளே ஈர்த்துக் கொண்டாள் :
4:சங்கதிரோன் கீழ்த்திசையில் உதித்தால் போதும்
சிறுவரெல்லாம் களி.ப் போடு பள்ளி செல்வார் !
தங்ககுண மங்கைசிவன் மத8ல கட்குத்
தக்கதொரு வழிகாட்டி யாவாள் ' என்று
தி. ற் ஆள்கள் புகழ் இதுரைத்து ப் பேணி வந்தார் !
பின்னடைந்த மக்களுக்குத் தொண்டு செய்ய க்,
கத்தேரும் கணதனத்தை உதிருே ரெல்லாம்
கருதசத திலேகண்ட துரைக்கண் ணி.ம்மாள்,
அ'ர்குேர்க்குப் புத்துணர்வை ஊட்டி வந்தாவி !
ஆதனுல்தான் அவ்வூரில் : அ.ம்மா ? என்ருல்
மற்குேரைக் குறிக்காமல், ஆ கிமை யாரை
மட்டுத்தான் குறிக்கின்ற சிறப்பும் பெற்ருள்.
74