இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கல்லூ சி வாழ்க்கையெ னில் கவலே காணுக்
காளையர்கள் மலிந்திருக்கும் இக்கா லத்தில்
எல்லாரும் போலன்றி முத்து வேலன்
ஏட்டுடனே நாட்டு திலே பயின்ருன் செல்வம்
'ல்லாதாம் ஏக்கமுடன், கல்லார் துன்பம்; - *
ஏராள சாதி மத பேதம் யோக்க
நல்லோர்கள் சித்திக்கும் வழியில் சென்று,
நலிவுதனைக் களைவதற்கு முயல வேண்டும்
என்கின்ற முடிவோடு வெளியில் வந்தான்,
இளங்கலைஞன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டு !
தன்குடும்பம் ஏழ்மையினுல் தவித்துங் கூடத்
தன்னலத்தை உதறிவிட்டான் அலுவல் வாய்ப் பு
தன்கி குத்தும் நாடவில்லை நாடு முற்றும்
தள்ளிரவில், தண்பகலில் சுற்றிச் சுற்றி,
‘ என்குறிக்கோள் கதியற்சூேர் உயர்வே !' என்ருன் :
எளியோரின் மனங்கவர்ந்த தோழன் ஆனுன் !
86