இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
என்றெழுதிக் கண்ணிரில் ஊற வைத்த
எத்தனையோ கடிதங்கள் அனுப்பிப் பார்த்தாள் :
ஒன்றிலுமே பயனில்லை. ; ஓய்ந்து போனுள் !
உடன்.பிறந்தான் துயர்கேட்ட மூத்த மங்கை
சென்ற வளைத் தன்விட்டிற் கிட்டு வந்து
சிறிய வொரு தனியறையில் இருக்கச் செய்தே,
அன்றிரவே கணவனையும் அனுப்பி, அந்த அப்பாவி மணமகனை அழைத்து வத்து,
சிறப்பான விருந்தெல்லாம் நடத்தி வைத்துச்,
சிலநாளே கணவனுடன் அ ப்யாந் சென்ருள் !
முறைப்பான மாப் பிள்ளை மூன்ரும் தாளே
முரடான தந்தைக்கு முடங்கல் தி ட்டி
அறப் பாதை தவறி நின்றேன். இது தாள் காறும் *
அப் பாசொல் முதன்முறையாய் மீறி, இந்தப்
பிறப்பாலே உண்டான பயனைக் கண்டேன் !
பிழைதிருத்தி வருகின்ளுேம் இன்றே: என்று:ன்.
20