பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

குருட்டறிவைத் துணைய மகக் கொண்டு விட்டிர் ;

குணத்தைவிடப் பணக்குவியல் தரு.மின் பத்தைப்

பொருட்டாகக் கருதி விட்டீர் போலும் மேலும்,

பொல்லாங்கு குழுமுன்னர் புறப் பட் டால்தான்

மருட்டுகின்ற உயிர்போக்க வகைகி டைக்கும் ;

வருகின்றேன், வணங்குகின்றேன், வாழ்க ! உங்கள்

இருட்டறையிற் பிணத்தழுவுங் கொள்கை வாழ்க !

எதிர்காலப் புது மனைவி வாழ்க ' என்று

முடித்தி.ட்ட கடிதத்தைக் கைக்குள் மூடி,

மூலேசிலே அத்தானின் தணிய றைக்குள்,

து.டித்திட்ட இதயத்துை.ப் பி.டித்துக் கொண்டு,

துரக்கியெறிந் தசையாமல் திரு.ம்.பு.ம் போதில்

ஆ'டித்திட்ட சிலபோன்ற அத்தான் வந்தார் !

அழகான அழைப்பிதழு.ம் விளக்கும் தத்தார் !

ப.டித்தி ட்டேன்...... மனமகள் யார் ? நானே தானு ?

படுகுழியில் விழஇருந்தேன், பிழைக்க வைத்தார்.