பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

1 : :னத்தில் கி கட்ட&ந்து ம், துன் யப் பட்டு.ம்

பணந்திரட்டி, மணம் புரியும் ஆவ லோடு

பட்டனையாள் ஆ ரிைவதற்குப் பட்டுச் சேலே,

பகட்டான நகைகளெல்லாம் வாங்கிக் கொண்டே

எ.ட்டவத்த செல்வனது காதில், ஆங்கே

எதிர்ப்.பட்டோர் நடந்தகதை திரித்துக் கூறச் -

  • ட்டெனவே திரு.ம்.பலுற்ருன் ; மனம்வெ தும்.பிச்
  • சகதியிலே கால்வைக்க மாட்டேன் !’’ என்ருன்.

rத்தவழி போகின்ருன் என்ற றிந்து

  • வாழ்க்கையிலே எஞ்சி நின்று பற்றுக் கோடும்

இத்தவிதம் உதறிவிட்டால் என்ன செய்வேன் ’’’ எனப் பதறிக் கணப் பொழுதில் ஒடிச் சென்று

சித்தையெலாம் திறைந்தவனின் காலில் வீழ்ந்துசெத்ரீரைக் கண்ணி ராய்க் கொட்டி - அன்று

தைத்தவிதம் - த.டத்தமுறை யாவுங் கூறி

  • நல்வாழ்வா, தற்கொலையா, சொல்வி ர் 1’ என்ருண்,

3}