பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ஆற்.ப.டங்கள் எடுக்கின்ற தி8ல:ய ம் ஒன்றை

நெடுந்தெருவின் முனையினிலே அமைத்தி குந்த

பழநிய ப்யன் பழம் தழுவிப் பாலில் விழும்

பக்துவமாய் ப் பேசவல்ல இளைஞன் ! நல்ல

ஆ டிகொழுகும் மாதிரிகள் நிறையக் காட்டி

இச்சாரம் முழுத்தொகை.பு.ம் வாங்கிக் கொள்வ சன் !

வழக்கமாக ப் படங்கி காடுக்கத் தவனே சொல்லி,

வந்து வந்து போக வைப் பான் வ.ம்., க் காரன் !

ஆrடுத்தவிதிப் பலசரக்குச் சொக்க லிங்கம் - அரிசியிலே வென்ஜனக்கல் கலந்து விற்றும்.

கொடுத்தக.டன் இரட்டிப்பாய்த் திரும்பப் பெற்றும் குவித்திருந்த கணக்கற்ற செல்வ மெல்லாம்

கெடுத்தழிக்கக் கொண்டுவந்த இரண்டாத் தாரம் கிளிபோன்ற இளநங்கை மீனு, ஓர் தான்,

உடுத்துதற்குப் பத்துவகை ஆடை யோடும்,

உயர்ந்தவகை நகைகளொடும் ஆங்கு வந்தாள் !

38