இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தி ஆற்.ப.டங்கள் எடுக்கின்ற தி8ல:ய ம் ஒன்றை
நெடுந்தெருவின் முனையினிலே அமைத்தி குந்த
பழநிய ப்யன் பழம் தழுவிப் பாலில் விழும்
பக்துவமாய் ப் பேசவல்ல இளைஞன் ! நல்ல
ஆ டிகொழுகும் மாதிரிகள் நிறையக் காட்டி
இச்சாரம் முழுத்தொகை.பு.ம் வாங்கிக் கொள்வ சன் !
வழக்கமாக ப் படங்கி காடுக்கத் தவனே சொல்லி,
வந்து வந்து போக வைப் பான் வ.ம்., க் காரன் !
ஆrடுத்தவிதிப் பலசரக்குச் சொக்க லிங்கம் - அரிசியிலே வென்ஜனக்கல் கலந்து விற்றும்.
கொடுத்தக.டன் இரட்டிப்பாய்த் திரும்பப் பெற்றும் குவித்திருந்த கணக்கற்ற செல்வ மெல்லாம்
கெடுத்தழிக்கக் கொண்டுவந்த இரண்டாத் தாரம் கிளிபோன்ற இளநங்கை மீனு, ஓர் தான்,
உடுத்துதற்குப் பத்துவகை ஆடை யோடும்,
உயர்ந்தவகை நகைகளொடும் ஆங்கு வந்தாள் !
38