இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்காடு
முன்னுலே அமர்த்திருந்த மோக ஒம்பாள்
முறுவலித்தான் பிறரெவரும் அறியா வண்ணம் :
பின்னுகே பிறவற்றைச் சொல்வோம் ! என்று பிரசங்கம் முடித்துவிட்டுப் பெருமாள் என்னும்
தன் ஆக அருகழைத்துத் தையல் மீது
தான்கொண்ட தணியாத காதல் கூறி,
அன்னுளின் விட்டுக்குத் துரத னுப்பி
அன்றிரவே வேற்று டையில் தானும் சென்ஜரி !
வத்தவரை வரவேற்து வணக்கங் கூறி.
வடிவழகி தொடங்கிவி ட். ரவி கடுவ தற்கு !
- இத்தrரும், படித்தவரே ! உமக்கேண் வேடம் :
இயற்கையிலே எழுகின்ற இன்ப ஊற்றைச்
சிந்தையிலே அடைத்துவைக்க யாரால் ஆகும் ? சிவக்கோலம் கனைத்து விட்டு நீங்கி வந்தால்
தத்திடுவேன் என உமக்கே 1 என்ஜஸ் ; அன்யே ,
சம்மதித்தேன், திருத்திவி ட்டேன். ! என்ருர் : வாழ்த்தார்.
47