இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஒப்பனேகள் ரது மின்றி, நகைகள் இன்றி,
உயர்ந்தவகை ஆடைகளும் உடுத்தி டாமல்
செப்பரிய எழிலோடு செதுக்கி வைத்த
சிலேயோன்ருள் சிங்காரி , சிறுமை பெற்ற
குப்பையிலே குன்றி மணி கி.டந்தாற் போலக்
6 rடுமை. துத் தரித்திரத்திற் கடிமை யான
அ ப்யனுக்கு முதல் மகளாய் உதித்தாள் ; பின்னர்
ஆ (தித்துவந்த அறுவருக்கும் தமக்கை யானுள் !
கி.பண்டாட்டி நோயாளி ; பெரிய பெண்ணுே
பெற்டுேரை அச்சுறுத்து.ம் பருவ மங்கை !
கொண்டானின் அன்ருட வருமா னத்தில்
குழந்தைகளின் ஆrரைவயிறு நிரப்.பி விட்டுத்
திண்டாடும் நிலைமையினுல் கால மெல்லாம்
சிர்கெட்ட வாழ்க்கையிலே திளைத்தி ருத்தும்,
கண்டார்முன் தன் மதிப்பைக் கண்ணி யத்தைக் காப்பாற்றும் பெற்றியிலே தலைசி றந்தாரி !
48