இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆக்கரடு
தாலிதனைக் களைந்து விட்டாள் ; த லேயில் கூந்தல்
த&னக் க.இரய ஒப்பவில்லை ; வெள்ளே வண்ணச்
சே8லத&னத் தேடவில்லே ; வெற்றி மீது
திலகமிடத் துணிவில்லை ; எனினும் மற்றப்
போலியலங் காரமெல்லாம் நிறுத்த வில்லை !
புதுமணப்பெண் போலிருந்தாள் விட்டி னுள்ளே !
வேலியென அமைந்திருத்த தந்தை யர்க்கோ
வெளிவே&ல எப்போதும் அதிகம் அன்ருே ?
தானுந்தன் தாயற்று விதவைப் பெண்ணும்
தனித்திருக்கும் விட்டினிலே பொழுது யோக்க
ஆனந்த விகடகதிரி குமுதம் கல்கி
அ வ்வளவும் கதைஏ.டாய் அஞ்சல் மூலம் -
வானந்தான் மழைமொழியத் தவறி ஒறலும்
வரத்தவரு வகைசெய்த கார ணத்தால்...
& Y
ஏனந்த இளைஞனை அஞ்சற் காரன் -
எப்பொழுதும் அ ப்.பக்கம் நடக்க மாட்டான் ?
55