பக்கம்:பூக்காடு (கவிதை).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்காடு

பத்திரிகை இரவலாகப் படிக்கக் கேட்டுப்

பக்கத்தில் யாருமற்று நேரம் பார்த்துச்

சித்திரமே : சிலேயே ?னன் றழைத்துப் பின்னர்

சிசிப்பதற்குத் தொடங்கிய வன், சிறிது நாளில்.

தித்திரையிற் கைபிடித்த கனவைச் சொல்லி,

நேரடியாய் நெருங்கி, உடல் நொறுங்கு மாறு

முத்திரையைப் பதிப் பித்து முகாங்கு தற்கும்

முயல்கின்ற வேளையிலே...அ ய லார் வந்தர் !

' குருக்களைa r பெண்ணுக்குக் கேடு காலம்

குடிகேடுக்கத் திட்டமிட்டாள் குணமே கெட் டாள் :

இருக்கின்ற நிலை மறத்தாள் ; இதனைக் கேட்டால்

எப்படித்தான் மனஞ்சகி ப்யார் ஒழுக்க சிலர் !

ஒருக்காலும் அவர் பெயரை இவள்கெ டுக்க

ஒகுப்படோம் !’ என்று சொன்னுச் அண்டை விட்டார்,

பெருக்கெடுத்த காதலுரற்று வறண்ட போகும் ?

பிறரறியா இடத்தேடிப் புதுப் பட் டார்கள் !