இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பூக்காடு
ஆணுருவில் ஆண்டவர்க்குப் பிறந்த தேவன்
ஐயப்பன் கோவிலுக்குள் இரவில் செண்ருர் :
வினுக்குப் பயமில்லை ; விதியை வென்று
மீறிவரும் காதலுக்கோர் ஊறு மில்லை !
காணக்கண் கூககின்ற காட்சி கண்டு -
கற்சி ஆலயாய் தின்று விட்டார் காத லர்கள் !
துரணுக்குப் பின் புறத்தில் குருக்கள் ஐயா
துடியிடையான் மடிமீது துவண்டி நந்தார் !
- சாதிகெட்ட இவளுக்குச் சாமி பேரால்
சாப்பாடு படைத்திரோ, இரவு தோறும் !
பாதிவிட்ட பூசையென்றி.ர், இதனைத் தானுே ?
பகல்வேடம் போட்டதெல்லாம் போதும், அ.பி.ய !
நீதிகெட்ட முறையெதற்கு தமக்குள் தத்தம்
நெஞ்சத்தைக் கவர்ந்தவர்க்குச் சொந்த மசவோம் !
சேதிளட்டி ஊர்மக்கள் திரளு முன்னர்
திருமணங்கள் முடியட்டும் ' என்ருள் மங்கை,
57