பூங்கொடி
260
265
270
275
280
அவளுழைச் செல்ககின் ஆவல் கிறைவுறும் என்றெனப் பணிக்க ஈங்கிவண் வந்தேன் ;
சண்டிலியின் துணிந்துரை
தனியா வேட்கை தணித்தனே! செல்விகின் பணியால் தமிழிசை பாருல கெங்கும் இணையிதற் கிலேயென ஏற்றமுற் ருேங்கும் துணிவோ டிகனேச் சொல்லுதல் வல்லேன் சிறியவள் எனக்குச் செந்தமி பூழிசைபால் முறுகிய ஆவலின் முழுதுணர்க் தனல்ை :
சண்டிலியின் அழைப்பு
பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி எனக்கிசை ஊட்டிய தலைவி ஒன்றுனே வேண்டுவல் பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ; ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன்; அரிவைநீ அருளுடன் அங்ககர்க் கேகுதல் புரிகுவை யாயின் பெரும்பயன் வரும் எனப் பரிவுடன் சண்டிலி பகர்ந்து வணங்கினள் ;
வேங்கை நகரில் பூங்கொடி
சரியென இசைக்கெழு கன்னிகர் பூங்கொடி அடிகள் திருவடி அன்பொடு வணங்கித் துடியிடைச் சண்டிலி துனேயொடு போந்தவள் ஒங்க கல் நெடுந்தெரு வேங்கைமா நகருள்
124