40
45
50
55
60
யாழ்துரல் பெற்ற காதை
செயற்கருஞ் செயல்பல செய்திடும் பெரியார், கற்றவர் குழுமும் கடல்சூழ் ஈழம் பெற்றவர், மொழிபல கற்றவர், கற்றவர், எழில்மயில் வாகனர் எனும் பெயர் பெற்றவர் பொழிலிடைத் திகழும் வளமனை உற்றனர்;
அறிமுகஞ் செய்தல்
வளமனை வருமயில் வாகனர்க் காணலும் உளமுறு மகிழ்வால் உடனெழுந் கோடி நல்வர வேற்ற நலங்கிளர் வள்ளல் அவனிருந் தோர்கமை அறிமுகஞ் செய்தனர் ; அவர்கமக் கிவரை அறிமுகஞ் செய்தனர் ; தாயும் அடிகளும் தையல்பூங் கொடியும் கோயும் மகிழ்வால் கொழுதனர் ஆங்கண் ;
மயில்வாகனர் வாழ்த்துரை
பூங்கொடி ஏற்றுள பொதுப்பணி நாட்டில் ஒங்குயர் நலக் கரும் உயர்வுறும் கம்மொழி எனமயில் வாகனர் ஏற்றம் உரைத்து மனமுறும் உணர்வால் வாழ்த்துரை கூறி, ‘இளங்கொடி யாகிய நலங்கிளர் பூங்கொடீ ! விளங்குகின் பணிக்கு வியன்.துணே யாக யாழ்ஆால் என்னும் இந்நூல் பெறுக!
யாழ்நூலின் சிறப்பு
எழிாண் டாண்டுகள் இடர்பல துய்த்தும் ஏழிசை யாழின் இயற்றிறம் யாவும் நுண்ணிதின் ஆய்ந்து துவல்வதிப் பெருநூல் : நண்ணுமிம் முயற்சியில் நான்படு துயரம்
199