இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
29. அறப்போர் நிகழ்த்திய காதை
10
முத்தமிழ் மாங்ாடு
கலைமிகு தமிழ்மொழி காக்கும் நோக்கொடு மலையுறை யடிகள் மாகா டொன்று மணிகக ரென்னும் மாநக ரதனுள் அணிபெறக் கூட்டினர் : அப்பே ராங்கில்
பன்ட்ைடறிஞர் பாராட்டுரை
பைந்தமி ழுனர்ந்த பற்பன் ட்ைடினர் ஐந்தெனும் இலக்கண அமைப்புறும் செந்தமிழ் மேன்மையைப் பான்மையை மேம்படு புலத்தால் ஆய்ந்தவை கூறி அதன் நலம் பரப்ப வாய்ந்தவும் உரைத்துத் தோய்ந்தனர் களிப்பில் : பன்னட் டிசையும் பகுத்துணர்க் காய்ந்தோர் தென்னுட் டிசையின் திறமெலாம் வியந்தே எங்காட் டெங்கனும் இதுபோற் காண்கிலேம் என அவர் தம்முள் ஒருசிலர் உரைத்தனர்; குவளை கிகர்க்கும் கூர்விழி யிணையால்,
222