பக்கம்:பூசைப் பாமாலை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி ! உத்தரியத் தொடித்தோள் போற்றி ! கரும்புருவச் சிலைபோற்றி ! கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம் போற்றி ! இரும்புமணம் குழைத்து,என்னை எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பி ராட்டி ! அரும்பும்இள நகைபோற்றி ! ஆரணநூ புரம்சிலம்பும் அடிகள் போற்றி ! wo-wo பரஞ்சோதிமுனிவர். கமலம் மேவு திருவே!-நின் மேல் காதல் ஆகி நின்றேன். குமரி! நின்னை இங்கே-பெற்றோர் கோடி இன்பம் உற்றார். அமரர் போல வாழ்வேன்.-என்மேல் அன்பு கொள்வை ஆயின், இமய வெற்பின் மோத-நின்மேல் இசைகள் பாடி வாழ்வேன். - பாரதியார். 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/100&oldid=965986" இலிருந்து மீள்விக்கப்பட்டது