இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
yسم f அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில் குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொ லோ? உளம் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாட மயிலே ! சகல கலாவல்லியே ! - குமரகுருபரர். 8 சருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துஉடையேன் ; உருவாய்த் தெரிந்து உன் தன் நாமம் பயின்றேன் உனதுஅருளால் ; திருவாய் பொலியச் சிவாய நம ’என்று நீறு அணிந்தேன் ; தருவாய், சிவகதி நீ,பா திரிப்புலி யூர் அரனே! - அப்பர். 94