இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
£, をブ ஊன் இடைச் சுவர் வைத்து என் புதுாண் நாட்டி உரோமம்மேய்ந்து ஒன்பது வாசல் தான் உடைக் குரம்பை பிரியும்போது உன் தன் சரணமே சரணம்என்று இருந்தேன் ; தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே! திரை கொள்மா நெடுங்கடல் கிடந்தாய் ! நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்; நைமிசா ரணியத்துள் எந்தாய் ! - திருமங்கையாழ்வார். 10 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினெடும் ஏர்கொண்ட கொன்றையிளுேடு எழில்மத்தம் இலங்கவே சீர்கொண்ட மாளிகைமேல் - சேயிழையார் வாழ்த்துரைப்பக் கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே ! - சம்பக்தர். 95