இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
Í 3 செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே ! நெடியானே ! வேங்கடவா ! நின்கோவி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே. - குலசேகராழ்வார். 14 மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற எண் அரிய தாயும் இளேப்பு ஆறப்-பண்ணும்.அயன் கையாற வும் அடியேன் கால் ஆற வும்கண்பார் ஐயா! திருவையா ரு ! - பட்டினத்தார். 97