பக்கம்:பூசைப் பாமாலை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 3 செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே ! நெடியானே ! வேங்கடவா ! நின்கோவி லின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே. - குலசேகராழ்வார். 14 மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற எண் அரிய தாயும் இளேப்பு ஆறப்-பண்ணும்.அயன் கையாற வும் அடியேன் கால் ஆற வும்கண்பார் ஐயா! திருவையா ரு ! - பட்டினத்தார். 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/104&oldid=836312" இலிருந்து மீள்விக்கப்பட்டது