பக்கம்:பூசைப் பாமாலை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 முன்னம் பிறந்த பிறப்போ முடிவு இல்லை : இன்னம் பிறப்பிக்க எண்ணுதே!-தென் அரங்கம் மேவிக் கிடந்தானே ! விற்றிருக்கும் நின் பதத்துனன் ஆவிக்கு இடந்தான் அருள். டபிள்ளைப்பெருமாள் ஐயங்கார். 32 திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும் ; செஞ்சொல் பெருவாக்கும் பிடும் பெருக்கும் ;-உருவாக்கும்: ஆதலால் வானுேரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை. - கபிலதேவர். 106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/113&oldid=836322" இலிருந்து மீள்விக்கப்பட்டது