பக்கம்:பூசைப் பாமாலை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 படிக்கும் திருப்புகழ் போற்றுவன் ; கூற்றுவன் பாசத்தினுல் பிடிக்கும் பொழுதுவந்து அஞ்சல் என் பாய்,பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான்மரு கா கொடும் சூரன் நடுங்கவெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே ! - அருணகிரிநாதர். 34 மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனர் வஞ்சம் கடந்தானே நூற்றுவர்பால் நால் திசையும் போற்றப் படர்ந்துஆ ரணம்முழங்கப் பஞ்சவர்க்குத் துTது நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவே ! நாராய ணு!என்னு நாஎன்ன நாவே ! - இளங்கோவடிகள். 107

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/114&oldid=836323" இலிருந்து மீள்விக்கப்பட்டது