இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37 நின் எழில் விழி அருள் காண்பதற்கு எங்கள் நெஞ்சகத்து ஆவலே நீஅறி யாயோ ? பொன் அனே யாய் வெண் பனிமுடி இமயப் பொறுப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே ! என்ன தவங்கள் செய்து எத்தனை காலம் ஏங்குவம் நின் அருட்கு ஏழையம் யாமே? இன்னமும் துயிலுதி யேல்.இது நன்ருே ? இன் உயி ரே பள்ளி எழுந்தரு ளாயே? - பாரதியார். 38 ஆதிநடம் ஆடுமலே ; அன் றுஇருவர் தேடுமலை , சோதிமதி ஆடு அரவம் சூடுமலே ;-நீதி. தழைக்குமலை ; ஞானத் தபோதனரை வா’என்று அழைக்குமலே அண்ணு மலே. -குருகமச்சிவாயர். 109