பக்கம்:பூசைப் பாமாலை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 குறைவுஇ லாநிறை வே குணக் குன்றே ! கூத்த னே குழைக் காதுடை யானே ! உறவுஇ லேன் உனை அன்றிமற்று அடியேன், ஒருபி ழைபொறுத் தால்இழிவு உண்டே? சிறைவண்டு ஆர்பொழில் சூழ்திரு ஆளுர்ச் சொம்பொ னே திரு ஆவடு துறையுள் அறவ னே என அஞ்சல்'என்று அருளாய்! ஆர்.எ னக்குறவு அமரர்கள் ஏறே ! - சுந்தரர், 46 முன் ஒருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்ருய்! உன்னையும்உன் அருமையையும் உன்மோயின் வருத்தமும்ஒன் ருகக் கொள்ளாது என்னையும்என் மெய்உரையும் ம்ெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய் ! நின்னையே மகனுகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே. - குலசேகராழ்வார். | 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/120&oldid=836330" இலிருந்து மீள்விக்கப்பட்டது