பக்கம்:பூசைப் பாமாலை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 தந்தது உன் தன்னே க் கொண்டது என் தன்னைச் சங்கரா ! ஆர்கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் ; யாது.நீ பெற்றது.ஒன்று என்பால் : சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான் ! திருப்பெருந் துறைஉறை சிவனே ! எந்தையே ஈசா ! உடல்இடம் கொண்டாய் ! யான் இதற்கு இலன்ஒர்கைம்மாறே. - மணிவாசகர். 52 கண்டுகேட்டு உற்றுமோந்து உண்டுஉழலும் ஜங்கருவி கண்டஇன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் ; ஒண்தொடியாள் திரும்களும் நீயுமே நிலா நிற்பக் கண்டசதிர் கண்டுஒழிந்தேன் அடைந்தேன்.உன் திருவடியே : - கம்மாழ்வார். 116

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/123&oldid=836333" இலிருந்து மீள்விக்கப்பட்டது