இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
53 பிடியெலாம் பின் செலப் பெருங்கைமா மலர்தழி.இ விடியலே தட மூழ்கி விதிப்பினுல் வழிபடும் கடிஉலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல் நின் அடி அலால் அடைசரண் உடையரோ? அடியரே. - சம்பந்தர். 54 தந்தம் உறியில் அவர் வைத்த தயிர்பால் வெண்ணெய் எட்டாமல் குந்தி உரலின் மிசைஏறி இளங்கோ வியர் முன் கூத்தாடி நந்தன் மனேயில் அசோதைஇரு நயனம் களிக்க விளையாடும் மைந்தன் இருதாள் ஒருபோதும் மறவா தாரே பிறவாதார். - வில்லிபுத்துராழ்வார். 117