பக்கம்:பூசைப் பாமாலை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö翼 இழைத்த இடையாள் உமையாள் பங்கர் இமையோர் பெருமாளுர் தழைத்த சடையார் விடை ஒன்று ஏறித் தறியார் புரம் எய்தார் பிழைத்த பிடியைக் காணுது ஒடிப் பெருங்கை மதவேழம் அழைத்துத் திரிந்துஅங்கு உறங்கும் சாரல் அண்ணு மலையாரே. - சம்பக்தர், 62 தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே ! யாவரும்வந்து அடி வணங்க அரங்கநகர்த் துயின்றவனே! காவிரிநல் நதிபாயும் கணபுரத்துஎன் கருமணியே! ஏ வரிவெம் சிலவலவா! இர்ாகவன்ே ! தால்ேலோ, - குலசேகராழ்வார்.

  1. 21
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/128&oldid=836338" இலிருந்து மீள்விக்கப்பட்டது