பக்கம்:பூசைப் பாமாலை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பிணக்குஇ லாதபெ ருந்து றைப்பெரு மான்! உன் நாமங்கள் பேசுவார்க்கு இணக்குஇ லாததொர் இன்ப மேவரும் துன்ப மேதுடைத்து எம்பிரான் ! உனக்குஇ லாததொர் வித்து மேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கனக்குஇ லாத்திருக் கோலம் நீவந்து காட்டி ய்ை!கழுக் குன்றிலே. - மணிவாசகர். 68 முருகனே ! செந்தி முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே!-ஒருகைமுகன் தம்பியே! நின்உடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். - கக்கீரர். 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூசைப்_பாமாலை.pdf/131&oldid=836342" இலிருந்து மீள்விக்கப்பட்டது